கடலூரில் சில்வர் பீச் கடலில் மூழ்கி பிளஸ் டூ மாணவர்கள் 2 பேர் பலி

கடலூர்: கடலூரில் சில்வர் பீச் கடலில் மூழ்கி பிளஸ் டூ மாணவர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பிளஸ் டூ தேர்வுகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் சில்வர் பீச் கடற்கரைக்கு மாணவர்கள் வந்ததாக கூறப்படுகிறது. சில்வர் பீச் கடலில் குளித்த போது அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: