நிர்மலா தேவி மதுரை சிறையில் இருந்து நாளை வெளியே வர வாய்ப்பு

விருதுநகர்: உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் பெற்ற நிர்மலா தேவி மதுரை சிறையில் இருந்து நாளை வெளியே வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விருதுநகர் நீதிமன்றத்தில் ஜாமீன் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் நாளை மாலை நிர்மலா தேவி வெளியே வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: