ராஜபாளையம்: ராஜபாளையத்தில் 3-வது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர் உள்ளிட்ட ஊர்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் 3-வது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர் உள்ளிட்ட ஊர்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.