ராஜபாளையத்தில் 3-வது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் 3-வது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர் உள்ளிட்ட ஊர்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: