சென்னையில் குடும்பநல நீதிமன்றத்திற்குள் நீதிபதி முன் மனைவியை கணவன் கத்தியால் குத்தியதால் பரபரப்பு

சென்னையில் குடும்பநல நீதிமன்றத்திற்குள் நீதிபதி முன் மனைவியை கணவன் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மனைவி வரலட்சுமியை கணவர் சரவணன் நீதிபதி முன் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது மனைவியை கத்தியால் குத்திய சரவணனை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: