தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் தமிழை பயன்படுத்த சட்டம் திருத்தம் செய்யப்படும்: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை;

* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை பயன்படுத்த சட்டம் திருத்தம் செய்யப்படும்.

* வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: