கரூர் அருகே ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.60 லட்சம் பறிமுதல்

கரூர்: குளித்தலை அருகே வதியம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வியாபாரிகள் 2 பேரிடம் இருந்து ரூ.4.60 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: