கோவை அருகே நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை

கோவை: சவுரிபாளையத்தில் நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒய்வு பெற்ற செவிலியர் மேரி ஏஞ்சலின் 5 சவரன் நகைக்காக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்த இருவர் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: