கரூர் அருகே ரூ.5.63 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

கரூர்: கரூர் அருகே ஆண்டிப்பட்டி கோட்டையில் ரூ.5.63 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரையில் இருந்து சேலம் சென்ற பார்சல் சர்வீஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: