×

சென்னை விமான நிலையத்தில் ரூ.15.50 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.15.50 லட்சம் மதிப்பிலான 465 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூர்க்கேசுக்குள் தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்த சுல்தான் என்பவரை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை  நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : airport ,Chennai , Chennai, gold, confiscation
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...