மதுரை சித்திரை திருவிழா : கள்ளழகர் வைகையில் இறங்க ரூ.39 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கியது

மதுரை : மதுரை வைகையில் கள்ளழகர் இறங்கும் திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் ரூ.39 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கியுள்ளது. ஏவி பாலம் அருகே தற்காலிக பாலம், தடுப்புவேலி, மண்டகப்படி என 6 வகையான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: