திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே கடத்தி செல்லப்பட்ட 3 மாத குழந்தை மீட்பு

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே கடத்தி செல்லப்பட்ட 3 மாத குழந்தை மீட்கப்பட்டுள்ளது. திருமலையில் ஒப்பந்த துப்புரவு ஊழியராக பணிபுரிந்த பெண் குழந்தையை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்புரவு பணி செய்யும் பெண்ணிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீஸ் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: