ஓசூர்: இடைத்தேர்தலில் அதிமுக தோற்றால் ஆட்சி கவிழும், 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அதிமுக அரசு நடத்துமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களுக்கு பணியாற்ற திமுக காத்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
ஓசூர்: இடைத்தேர்தலில் அதிமுக தோற்றால் ஆட்சி கவிழும், 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அதிமுக அரசு நடத்துமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களுக்கு பணியாற்ற திமுக காத்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.