ராமநாதபுரம் அருகே விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

ராமநாதபுரம்: பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படை சிறைபிடித்த 5 மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: