ராமநாதபுரம்: பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படை சிறைபிடித்த 5 மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்: பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படை சிறைபிடித்த 5 மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.