வாஷிங்டன்: பா. க்கு வழங்கப்பட்டு வந்த ரூ.7,100 கோடி நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நல்ல உறவு இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.