பா. க்கு அமெரிக்கா வழங்கி வந்த ரூ.7,100 கோடி நிதியுதவி நிறுத்தம்: டிரம்ப் பேட்டி

வாஷிங்டன்: பா. க்கு வழங்கப்பட்டு வந்த ரூ.7,100 கோடி நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நல்ல உறவு இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: