வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இரு நாடுகள் இடையேயான உறவு மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க அமெரிக்கா விரும்புகிறது என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இரு நாடுகள் இடையேயான உறவு மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க அமெரிக்கா விரும்புகிறது என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.