குறிஞ்சிப்பாடி அருகே தனியார் பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை

கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தனியார் பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை ரம்யாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: