கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தனியார் பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை ரம்யாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர்.
கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தனியார் பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை ரம்யாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர்.