×

இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிக தடை விதித்தது ஒலிம்பிக் கமிட்டி

புதுடெல்லி: இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிக தடை விதித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. புல்வாமா தாக்குதலை அடுத்து  டெல்லியில் நடைபெறும் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் இந்தியா உடனான அனைத்து கலந்துரையாடல்களையும் ரத்து செய்து சர்வதேச ஒலிம்பிக் குழு உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Olympic Committee ,sports tournaments ,India , Pulwama attack, Pakistan, Visa, India, Olympic Committee,
× RELATED இந்திய பாரா ஒலிம்பிக் சம்மேளனத்தின்...