காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றம்

ஜெனீவா: காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: