மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அமைப்புக்கு பாகிஸ்தான் தடை

இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக்குழு கூட்டத்தில் தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஃபலாஹ்-இ-இன்சானியாத் என்ற தொண்டு நிறுவனத்திற்கும் பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: