நாடாளுமன்ற தேர்தல் : நாளை சென்னையில் அனைத்து கட்சி கூட்டம்

சென்னை : நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் நாளை நண்பகல் 12 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: