மாணவர்களுக்கு நெருக்கடி சுமத்துவது கல்வி உரிமை சட்டத்துக்கு எதிரானது : மு.க. ஸ்டாலின்

சென்னை : 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றுவது கண்டனத்துக்குரியது என்றார். மாணவர்களுக்கு நெருக்கடி சுமத்துவது கல்வி உரிமை சட்டத்துக்கு எதிரானது என்று கூறினார். மேலும் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: