மராட்டிய மாநிலத்தில் விவசாய கடனை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் பேரணி

மும்பை: மராட்டிய மாநிலத்தின் நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். விவசாய கடனை ரத்து செய்யக் கோரி 50,000 விவசாயிகள் பேரணியாக செல்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: