சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் வளைவு கட்டியதற்கு எதிராக தொடர்ந்த மனு தள்ளுபடி

சென்னை: சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் வளைவு கட்டியதற்கு எதிராக தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தினேஷ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று வளைவு கட்டப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: