சென்னை: சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் வளைவு கட்டியதற்கு எதிராக தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தினேஷ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று வளைவு கட்டப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.