×

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து 7 தமிழர்களை விடுவிக்க வலியுறுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து 7 தமிழர்களை விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பேரறிவாளன் , நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயல், ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக 7 பேரும் சிறையில் உள்ளனர் எனவும் கூறினார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Edappadi ,state governor ,release ,Tamils ,Palani ,MK Stalin , Chief Minister Edappadi , meet , Palani state governor,emphasize release , 7 Tamils,MK Stalin
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...