சென்னை : மக்களவை தேர்தல் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்.