சென்னை: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை ஆந்திர போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்கக்கோரி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை ஆந்திர போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்கக்கோரி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.