×

மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு : கட்சி கொடியேற்றினார் கமல்ஹாசன்

சென்னை : மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி கமல்ஹாசன் கட்சி கொடியேற்றினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் கமல்ஹாசன் கொடியேற்றினார். மேலும் நாகை, வேதாரண்யம் தொகுதி வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மீனவர்களுக்கு இன்று மீன்பிடி வலைகளை வழங்கவுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : party ,Kamal Hassan , People's justice started , one year completed, Kamal Hassan conveyed the party
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...