இந்தியா புல்வாமா தாக்குதல் என்ஐஏ வழக்கு பதிவு Feb 21, 2019 தாக்குதல் புல்வாமா என்.ஐ.ஏ புதுடெல்லி: கடந்த 14ம் தேதி நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. காஷ்மீரில் கடந்த 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர், இதில் 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார். இதையடுத்து காஷ்மீர் போலீசார் வழக்கு ஆவணத்தை என்ஐஏ.யிடம் அளித்தனர். பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு
ராகுல் தொகுதியில் புகுந்த மாவோயிஸ்டுகள் மக்கள் யுத்த கெரில்லா படையைச் சேர்ந்தவர்கள்: போலீசார் தீவிர கண்காணிப்பு
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!!
சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா கூட்டணிகள் கட்சிகள் பங்கேற்பு..சமூக நீதிக்கான குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது: வில்சன்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் பீகாரில் பரபரப்பு