தமிழகம் யானை மிதித்து முதியவர் பலி Feb 21, 2019 பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மடம் சென்போஸ் இருளர் காலனியை சேர்ந்தவர் ஜடையன் (75). இவர் நேற்று மாலை 3 மணி அளவில், ஒகேனக்கல் வனப்பகுதி ஒருத்திப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தேன் எடுக்க சென்றார். அப்போது, மரத்தின் அருகே ஒற்றை யானை நின்றிருந்ததை கவனிக்காமல் ஏற முயன்றார். இதனால் ஆவேசமடைந்த யானை, ஜடையனை துரத்திபிடித்து துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. அவரது அலறலை கேட்டு விறகு சேகரிக்க வந்திருந்த கிராம மக்கள், கூட்டமாக சத்தம்போட்டதால் யானை அங்கிருந்து சென்று விட்டது. அதற்குள் ஜடையன் இறந்து விட்டார். பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
Group I, Group II, Group IV உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!: வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?..செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன?
சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுமி கொலை.. தாயின் ஆசை காதலன் வெறிச்செயல்..!!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கு; கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!
கடலூரில் தேர்தலன்று இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த பெண் கீழே விழுந்து உயிரிழப்பு: போலீசார் விசாரணை
தமிழ்நாட்டில் நேற்று சாதனை அளவாக 40.50 மெகா யூனிட் சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டது: மின்வாரியம் தகவல்