தமிழகம் ஆம்பூர் காடுகளில் 2வது நாளாக நக்சல் தேடுதல் வேட்டை Feb 21, 2019 காட்டில் ஆம்பூர் ஆம்பூர்: வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி மற்றும் பைரப்பள்ளி கிராமத்தை ஒட்டி துருகம் காப்புக்காடுகள் உள்ளது. இங்கு சிறப்பு இலக்கு படையினர் (எஸ்டிஎப்), நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வனத்துறையினர், நக்சல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் இளவரசன் தலைமையில் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டையை துவக்கினர். இதில் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டை நேற்று 2வது நாளாக ஊட்டல் தேவஸ்தானம் தொடங்கி தூலால எர்ரகுண்ட, ஜேலார்பண்ட, சேஷவன் கிணறு, சாணி தொம்மக்குட்டை, தவக்களை குண்டு, சின்னபோடி பண்டை, பெரியபோடி பண்டை, ஆம்பூரான் பண்டை, ஜெல்தி வழியாக கொத்தூர் கனவாய் வரை நடந்தது. இந்த வேட்டையில் யாரும் பிடிபடவில்லை. பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்
மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக பேருந்துகள் மூலம் மட்டும் ஏப்.17, 18-ல் 4,03,800 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்