காரைக்கால்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 13 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்தது. கைதான இலங்கை மீனவர்கள் 13 பேரும் காரைக்கால் துறைமுகம் அழைத்து செல்லப்படுகின்றனர்.
காரைக்கால்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 13 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்தது. கைதான இலங்கை மீனவர்கள் 13 பேரும் காரைக்கால் துறைமுகம் அழைத்து செல்லப்படுகின்றனர்.