எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 13 பேர் கைது

காரைக்கால்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 13 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்தது. கைதான இலங்கை மீனவர்கள் 13 பேரும் காரைக்கால் துறைமுகம் அழைத்து செல்லப்படுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: