எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது?

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 படகுகளுடன் மண்டபம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை அழைத்து சென்றதாக சக மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: