டெல்லி: டெல்லியில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில பிரச்சனைகளில் முடிவு எடுக்கப்படாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார். ரியல் எஸ்டேட் மற்றும் லாட்டரி விற்பனை தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் விவாதிக்க இருந்தது. சில மாநில அமைச்சர்களை நேரில் வருமாறு கூறி உள்ளதால் பிப்.24-க்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி