சென்னை: திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த செல்வதாக கே.சி.வேணுகோபால் சென்னையில் பேட்டியளித்துள்ளார். மேலும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால் சென்னை வந்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் எனத் தெரியவரும் என தெரிவித்தார்.