ஒகேனக்கல் வனப்பகுதியில் காட்டு யானை மிதித்து முதியவர் உயிரிழப்பு

ஒகேனக்கல்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் காட்டு யானை மிதித்து முதியவர் ஒருவர் உயிரிழந்தார். வனப்பகுதிக்குள் தேன் எடுக்க சென்ற முதியவர் ஜடையனை காட்டு யானை மிதித்து கொன்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: