ரஷ்ய கப்பல் விபத்தில் மாயமான இந்தியர்களை கண்டுபிடிக்க கோரிய வழக்கு: உரிய விளக்கம் அளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: ரஷ்ய கப்பல் விபத்தில் மாயமான இந்தியர்களை கண்டுபிடிக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் தொடர்புடைய அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: