சென்னை: கூட்டணி அமைத்து தான் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கப் போகிறோம் என தமிழ் மாநில காங்கிரசின் மூத்த தலைவர் ஞானதேசிகன் கூறினார். மேலும் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுடன் கூட்டணி அமையும் எனவும் தெரிவித்தார்.
சென்னை: கூட்டணி அமைத்து தான் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கப் போகிறோம் என தமிழ் மாநில காங்கிரசின் மூத்த தலைவர் ஞானதேசிகன் கூறினார். மேலும் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுடன் கூட்டணி அமையும் எனவும் தெரிவித்தார்.