அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த பெண் காவலர் கைது

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 10 பேரிடம் ரூ.40 லட்சம் பணமோசடி செய்த பெண் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். நாசர் என்பவர் அளித்த புகாரின் பேரில் பெண்காவலர் அன்னிபெசண்டை ஐ.சி.எஃப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: