பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் குறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை

டெல்லி: பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் குறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் 22, 23 ஆகிய தேதிகளில் NEERI குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பசுமை பட்டாசு, மாசு குறைந்த பட்டாசு தயாரிப்பு குறித்து பிப்.26-ம் தேதிக்குள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: