சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீடு திரும்பினார். நேற்று மாலை உடல்நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடுமலை ராதாகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.