×

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீடு திரும்பினார். நேற்று மாலை உடல்நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடுமலை ராதாகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Udumalai Radhakrishnan ,treatment ,home ,Rajiv Gandhi Government Hospital ,Chennai , Minister Udumalai Radhakrishnan,home,treatment,Rajiv Gandhi Government Hospital,Chennai
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...