சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.