சைதாப்பேட்டையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்-ல் இருந்த பேட்டரிகள், சிசிடிவி கேமராக்கள் கொள்ளை

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்-ல் இருந்த பேட்டரிகள், சிசிடிவி கேமராக்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. மேலும் கொள்ளையில் ஈடுப்பட்ட 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: