சென்னை: பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 தீயணைப்பாளர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
சென்னை: பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 தீயணைப்பாளர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.