சென்னை கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் லேப்-க்கு எழும்பூர் நீதிமன்ற உத்தரவுப்படி சீல்

சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் லேப்-க்கு எழும்பூர் நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டது. தனியார் வங்கியில் 10 ஆண்டுக்கு முன் ஜெமினி கலர் லேப் நிறுவனம் ரூ.30 கோடி கடன் வாங்கியிருந்தது. தனியார் வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: