சென்னை: தாய்மொழியான தமிழ் மொழியை போற்றி பாதுகாத்து, வளர்த்திட அனைவரும் பாடுபட வேண்டும் என உலக தாய்மொழி நாளை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக மொழிகள் அனைத்திலும் தொன்மை மிக்க தமிழ் மொழியை போற்றிட கடமைப்பட்டுள்ளோம் என பழனிசாமி கூறியுள்ளார்.