ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் குறித்த சிபிசிஐடி விசாரணைக்கு தடை

சென்னை: ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் குறித்த சிபிசிஐடி விசாரணைக்கு தடைவிதிக்கப்பட்டு்ள்ளது. மேலும் சிபிசிஐடி விசாரணைக்கு அனுமதி அளித்த தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை பிப்ரவரி 27-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: