சட்டப்பல்கலை பேராசிரியர்கள் கல்வித்தகுதி தொடர்பான தனிநீதிபதி உத்தரவு ரத்து

சென்னை: சட்டப்பல்கலை பேராசிரியர்கள் கல்வித்தகுதி தொடர்பான தனிநீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 32 பேராசிரியர்களின் கல்வித்தகுதி, நியமனம் பற்றி பதில்தர தனிநீதிபதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: