பூந்தமல்லியில் 5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்..... 2 பேர் கைது

சென்னை: குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 டன் குட்கா பொருட்கள் சென்னை பூந்தமல்லியில் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு வாகனத்தில் இருந்து குட்காவை இறக்கி மற்றோரு வாகனத்திற்கு மாற்றும்போது போலீசார் மடக்கி பிடித்தனர். ரூ. 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்தியது தொடர்பாக வடமாநில ஓட்டுனர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: