மதுரையில் அடகு கடையின் பூட்டை உடைத்து 175 கிலோ தங்க நகைகள் கொள்ளை

மதுரை: மதுரையில் அடகு கடையின் பூட்டை உடைத்து 175 கிலோ தங்க நகைகள் கொள்ளை என புகார் எழுந்துள்ளது. கோபிநாத் என்பவருக்கு சொந்தமான தனலட்சுமி அடகு கடையில் இருந்து நகைகள் கொள்ளை என புகார் எழுந்துள்ளது. விடுமுறை நாளன்று கடையில் கேஸ் வெல்டிங் மூலம் லாக்கர்களை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: